உலர் உணவுப்பொதிகள் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகளுக்கு வழங்கிவைப்பு

14.05.2021 10:10:53

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் நாட்டில் வசித்து வரும் கோபிநாத் தம்பதிகள்,  தமது உறவினரான காவியாவின் பிறந்தநாளினை முன்னிட்டு, 64 குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.