கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

18.01.2021 09:50:07

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மட்டுமே கூடும் என கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.