கடற்படையின் பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க

15.01.2021 09:03:06

 

இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளைய தினம் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உத்தியோ கப்பூர்வமாகத் தனது கடமைகளை பொறுப் பேற்கவுள்ள தாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டிசில்வா தெரிவித்துள்ளார்.